2.20.2010

கல்லூரி அறிமுகம்.



இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கற்றுக்கொடுத்து, மார்கக அறிவுடன் உலக ஞானமும் மிக்க சிறந்த பெண் தாஇயாக்களை உருவாக்கும் உயர்ந்த நோக்கில் 2008-05-01 அன்று இக்கல்லூரி கிழக்கிலங்கையிலுள்ள மருதமுனை எனும் கிராமத்தில் உருவாக்கப்பட்டது.

நான்கு வருட கற்கை நெறிகளைக்கொண்ட இக்கல்லூரியில் அறபு, இஸ்லாமியக் கலைகள், கா.பொ.த உயர்தர பாடங்கள், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மனையியல் போன்ற பாடங்கள் போதிக்கப்படுகின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக